Saturday, September 18, 2010

என்ன தான் நடக்கிறது




"கிராமத்தில் எங்களிடம் இருந்து வாங்குவதோ ஒரு கிலோ 35 ரூபாய்; சென்னையில் விற்பதோ ஒரு கிலோ 120 ரூபாய். என்ன தான் நடக்கிறது... என்றபடி, சென்னை உழைப்பாளர் சிலை அருகே, ராமநாதபுரத்தை சேர்ந்த லாரன்ஸ் என்ற விவசாயி, ஒரு மூட்டை மிளகாய் வத்தலுடன், தனிநபராக, உண்ணாவிரதம் இருந்தார். "வெயிலிலும், மழையிலும் காய்ந்து உருகி வேலை பார்க்கும் எங்களுக்கு, குறைந்த ஊதியம், பதுக்கி வைத்து விற்பவர்களுக்கு லாபமா? என்றபடி போராட்டத்தில் குதித்து விட்டார்.

No comments:

Post a Comment